tag:blogger.com,1999:blog-2920155835174951908.post9137058917915025994..comments2009-08-25T21:30:36.519-07:00Comments on srilankan life: மலைகளில் கசியும் இரத்தக் கண்ணீர்vijihttp://www.blogger.com/profile/00754696912057777175noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2920155835174951908.post-23071476373997704522009-08-15T12:58:28.386-07:002009-08-15T12:58:28.386-07:00தங்களுடைய கட்டுரையை படிக்கமுடியவில்லை. தாங்கள் யூன...தங்களுடைய கட்டுரையை படிக்கமுடியவில்லை. தாங்கள் யூனிகோட்டில் எழுதவில்லைப் போலும். பின்னூட்டத்தை படிக்ககூடியதாக இருந்தது. பின்னூட்டத்தை கருத்தில் வைத்து பின்னூட்டமிடுகிறேன். தங்கள் எழுத்துப் பணி செழிக்க வாழ்த்துகள்.<br /><br />"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே -நம்மில்<br />ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே"<br /><br />என்று பாரதி சுட்டியதை தமிழினம் மறக்குமானால் மரிக்கவேண்டியதுதான்.சிவத்தமிழோன்https://www.blogger.com/profile/08914015654659681265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2920155835174951908.post-76446022491383679502009-08-14T03:44:00.412-07:002009-08-14T03:44:00.412-07:00உங்கள் வலிகள் நியாயமானது..மாற்றங்கள் வேண்டும்..மலை...உங்கள் வலிகள் நியாயமானது..மாற்றங்கள் வேண்டும்..மலையகதமிழர்..ஈழத்தமிழர்..தமிழ்நாட்டு தமிழர்..இன்னும் பல..என்று நாம் பிரிந்து நிற்பது காலத்தின் கொடுமை..இவைஉடைக்கப்பட வேண்டும்..ஒரு புதிய அறிவு சார்ந்த சமுகம் உறுவாக்கப்பட வேண்டு்ம்...நீங்கள் அதற்கான ஒரு எழுதுகரவியை துாக்கியுள்ளீர்ள்...அடிமைதனம் மாற நாம் தான் முயலவேண்டும்..அன்றி ஆதிக்கவாதிகள் ஒன்றும் மாறப்போவதில்லை...அது பெண்அடிமைத்தனமாக இருப்பினும் ஒன்றேமனதின் கிறுக்கல்கள்https://www.blogger.com/profile/01607983658410297763noreply@blogger.com