Friday, June 12, 2009

காதல்

காதல் காற்றை விட வேகமானது ,
எட்டிப்
பிடிக்க முனையாதே இறுதியில் சோர்ந்து விழப்போவது -நீதான் வரலாறு கூறும் காவியங்களை நம்பி உன் வாழ்க்கையை தொலைத்து விடாதே
பார்க்க
சாதாரணமாக தோ
ன்றினாலும்
பட்டாள் சதா ரணமாக மாறிவிடும் .
யோசி ஈடு கொடுத்து யாசகனாக போகிறாயா ?

No comments:

Post a Comment